திருச்சி, நெல்லை, சேலத்திற்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி, திருநெல்வேலி மற்றும்சேலம் ஆகிய மாநகர்களுக்குப் புதிய போலீஸ் கமிஷனர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ. அலெக்சாண்டர் மோகன், கே. நந்தபாலன் மற்றும் சுனில்குமார் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று அதிகாரிகளுக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அலெக்சாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்சென்னையில் பயிற்சி டி.ஐ.ஜியாக இருந்தார்.
தமிழக மின்வாரிய கண்காணிப்பு (சென்னை) பிரிவின் டி.ஐ.ஜியாக இருந்த நந்தபாலன் திருச்சி மாநகர போலீஸ்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் மாநிலப் பணிக்குத் திரும்பி வரும் டி.ஐ.ஜி. சுனில்குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராகியுள்ளார்.
More From
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications