தமிழில் வாஜ்பாய் கவிதைகள்: நாளை வெளியீடு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் எழுதிய கவிதைகளின் தமிழ்ப் பதிப்பு நாளை டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியின் போது வெளியிடப்படுகிறது.
வாஜ்பாய் நல்ல கவிஞரும் கூட. அவரது கவிதைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழில் "வாஜ்பாய் கவிதைகள்" என்ற பெயரில் அவருடைய கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. மத்திய திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் வெங்கட சுப்பிரமணியம் இவற்றை மொழி பெயர்த்துள்ளார்.
டெல்லியில் வரும் 8ம் தேதி வாஜ்பாய் கவிதைகளின் தமிழ்ப் பதிப்பு வெளியிடப்படவுள்ளது. வாஜ்பாய் நூலை வெளியிடுகிறார்.
வாஜ்பாயிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நூல் குறித்து மதிப்பீடு செய்து உரையாற்றுகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.
இந்தப் புத்தகத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவுக்கு காணிக்கையாக்கி உள்ளார் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications