வீதி வீதியாக சென்று வேட்டி, சேலை விற்கத் தயார்: வீரமணி
சென்னை:
கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக அவர்கள் நெய்து வைத்துள்ள வேட்டி, சேலைகளை கூடையில் எடுத்துக் கொண்டு வீதி வீதியாக சென்று விற்கத் தயாராக உள்ளேன் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஏழை நெசவாளர்கள் பட்டினியால் வாடும் துயரத்தைப் போக்குவதற்காக போர்க்கால அடிப்படையில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது சந்தோஷத்தை அளித்துள்ளது.
நியாய விலைக் கடைகளில் மலிவு விலை சேலை, வேட்டி என்பதுபோல, கைத்தறி நெசவாளர்களிடமிருந்து சேலைகள், வேட்டிகளைப் பெற்று அதைக் கூடையில் எடுத்துக் காண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்து அந்தப் பணத்தை அரசுக்குக் கொடுக்க திராவிடர் கழகம் தயாராக உள்ளது.
இதை அதிமுகவும், பிற பொது நல அமைப்புகளும் கூட செய்யலாம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications