அரசு அலுவலக மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள அரசு அலுவலக வளாகமான "எழிலகம்" கட்டிடத்தின் மாடியிலிருந்து ஒரு பெண் குதித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
பிருந்தாவன் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் "எழிலகம்" வளாகத்திற்கு நேற்று (புதன்கிழமை)மாலை வந்தார்.
கட்டடத்தின் நான்காவது மாடிக்குச் சென்ற அவர் திடீரென்று அங்கிருந்து குதித்தார். விழுந்த வேகத்தில் அவர்படுகாயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் சாவித்திரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் சாவித்திரி இறந்தார்.












Click it and Unblock the Notifications