பெங்களூரில் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி ஓய்வெடுப்பதற்காக நேற்று காலை பெங்களூர்வந்து சேர்ந்தார்.
பெங்களூர்-ஜெயநகர் 9வது பிளாக்கில் உள்ள தன் மகள் செல்வியின் வீட்டில் தங்கி ஓய்வெடுப்பதற்காகவந்துள்ளார் கருணாநிதி.
தன் மனைவி தயாளு அம்மாளுடன் வந்துள்ள கருணாநிதி இங்கு மூன்று நாட்கள் வரை தங்கியிருப்பார் என்றுதெரிகிறது.
கருணாநிதியின் பயணம் வெகு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இதைத் தெரிந்து கொண்டுசெல்வியின் வீட்டுக்கு கர்நாடக திமுகவினர் சிலர் வந்தனர். ஆனால் அவரைப் பார்க்க அவர்கள்அனுமதிக்கப்படவில்லை.
கருணாநிதி வருகையையொட்டி செல்வியின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications