தமிழை இறைவன் ஏற்பார்: குமரியார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழில் குடமுழுக்கு செய்வதை காஙகிரஸ் தலைவர்களில் ஒருவரும் காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் ஆதரித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொங்குநாட்டு பேரூர் அடிகளார் சாந்தலிங்க சுவாமிகள் பல நூற்றுக்கணக்கான கோவில்களுக்குத்தமிழில் தான் குடமுழுக்கு நிகழ்த்தியுள்ளார்.
இறைப் பற்றை எந்த மொழியால் மிகப் பெரும்பான்மையான மக்களிடம் பரப்ப முடியுமோ அதுவே தொண்டு.
தமிழை இறைவன் ஏற்பார்.
இவ்வாறு குமரி அனந்தன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications