தாமரைக்கனி வீட்டை தோண்டி போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் வீட்டைத தோண்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனைநடத்தினர்.
தாமரைக்கனி மீது அளவுக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரதுவீட்டில் பல இடங்களில் தோண்டிப் பார்த்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கோர்ட் அனுமதி வாங்கியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாமரைக்கனியின் வீட்டில் திங்கள்கிழமை போலீஸார்சோதனையிட்டனர். வீட்டின் பல இடங்களில் தோண்டிப் பார்த்து அவர்கள் சோதனை செய்தனர்.












Click it and Unblock the Notifications