"அரசுக்கு ஏற்பட்டுள்ளது மதி பற்றாக்குறை தான்": கருணாநிதி
சென்னை:
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல மதிப் பற்றாக்குறை தான் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது "எஸ்மா" எனப்படும் அத்தியாவசிய பணிப்பராமரிப்பு சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 4,000 பேருக்கு"மெமோ"வும் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதைக் கடுமையகக் கண்டித்த கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் காட்டுமிராண்டி செயல்களில்ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளது.
அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல, மதிப் பற்றாக்குறை தான்.
எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமானகோரிக்கைகளைக் காது கொடுத்து அரசு கேட்க வேண்டும்.
அவ்வாறு பேசித் தான் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இல்லையென்றால் வேதனையும்,சோதனைகளும் தான் ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை திமுக சார்பில் நான் கண்டிக்கிறேன்.
இது போன்ற அடக்குமுறைச் செயல்களை திமுக போன்ற கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாஉட்கார்ந்து கொண்டிருக்காது என்றார் கருணாநிதி.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications