25ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தான் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கடைசியாக நடைபெற்றது. அதில்தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், காவிரி ஆணையத்தை மத்திய அரசு கூட்டவில்லை. ஆணையத்தை விரைவாகக் கூட்டி காவிரிவிவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்த ஒரு மாதத்தில்ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஆணையத்தின் மீது நம்பிக்கையே இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
இந் நிலையில் 22ம் தேதிக்குள் காவிரி ஆணையம் கூடவுள்ள தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடக்கும் என மத்திய அரசுதெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரிநதி நீர் ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் உரிய நீரைத் நீரைத்திறந்துவிட்டுள்ளதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.
அதன் பிறகு ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கை காவிரி நதி நீர் ஆணைையத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் தாக்கல் செய்யப்படும்.
-->
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications