மழை கோரி தென் பெண்ணை ஆற்றில் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகை
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் மழை கோரி தென் பெண்ணை ஆற்றின்நடுவே நின்று சிறப்புத் தொழுகை நடத்தினர்.
காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள நான்கு மசூதிகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் மழை வேண்டும் என்பதற்காகதென் பெண்ணை ஆற்றில் நின்று சிறப்புத் தொழுகை நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து நான்கு மசூதிகளையும் சேர்ந்த முஸ்லீம்கள் ஊர்வலமாகக் கிளம்பி தென் பெண்ணை ஆற்றுக்குச்சென்றனர். பின்னர் அங்கு கூட்டுத் தொழுகை நடந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இதேபோலவே இங்கு தொழுகை நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து மழைபெய்ததாகவும் தலைமை மசூதி நிர்வாகியான அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications