தர்மபுரி மின்கோபுர தகர்ப்பு வழக்கு: இன்று தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரி அருகே கடந்த 1995ல் உயர் அழுத்த மின் கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1995ம் ஆண்டு மே 20ம் தேதி தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே உள்ள பாஹேபள்ளிஎன்ற இடத்தில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன், அந்த அமைப்பைச் சேர்ந்த ரேடியோ வெங்கடேசன்,மாணிக்கம், கலை, சேகர், தங்கவேல் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications