கடலூர் சிறையில் 40 நாட்களில் 3 கைதிகள் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் கடந்த40 நாட்களில் 3 விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
இருவரும் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தென் பிராந்தியதலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அடைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை சுரேஷ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்குப்பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications