அரசு ஊழியர்களிடம் 12-வது நாளாக விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கு 12வது நாளாகஇன்றும் 3 நீதிபதிகள் குழு முன் விசாரணை நடந்தது.
தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 190 ஊழியர்கள் இன்றைய விசாரணையினபோது ஆஜராகினர். தொடர்ந்து 25ம்தேதி வரை தலைமைச் செயலக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.
அதன் பின்னர் மாவட்ட அலுவலகங்களில் பணியாற்றும் பிற ஊழியர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணைநடைபெறும்.












Click it and Unblock the Notifications