டிஸ்மிஸ்: நீதிபதிகள் குழு விசாரணை தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளிக்குள் விசாரணையை முடித்து விட்டு மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான 3 நீதிபதிகள் குழுவிசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று கோவை ஊழியர்களிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவிசாரணை நடக்கிறது.
அங்கன்வாடி ஊழியர்கள் இன்றைய விசாரணையில் கலந்து கொண்டனர். விசாரணைக்குப் பின் அவர்கள்செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணை சுமுகமாக நடக்கிறது. வரும் தீபாவளிப் பண்டிகைக்குள்விசாரணையை முடித்து, அரசு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர்கள் கூறினர்.
ஆனால் அக்டோபர் 31ம் தேதி வரை அரசு ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications