ஆடு, அரிவாள்களுடன் பலியிடச் சென்ற 27 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிடா வெட்டும் போராட்டம் நடத்திய 27 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது முண்டுவேலம்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் புரட்டாசிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் விழா நடந்து வருகிறது. ஆனால், கிடா வெட்டுக்குப்போலீஸார் தடை விதித்தனர்.
இதையடுத்து கிடா வெட்டும் போராட்டம் நடத்தப் போவதாக விவசாய விடுதலை முன்னணி என்ற அமைப்புஅறிவித்தது. அதன்படி நேற்று 10 ஆடுகளுடன் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை நோக்கிஊர்வலமாக வந்தனர்.
ஆடும், அரிவாளுமாக வந்த 27 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆடுகளையும்பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications