ரூ. 1 கோடி ஹெராயினை உடலில் கட்டிக் கொண்டு சென்ற 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் உடல் முழுவதும் ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்களைக் கட்டிக் கொண்டு சென்ற 5பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோமையர்புரம் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது 5 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி சோதனை போட்டனர். அப்போது ஐந்து பேரும் தங்களது உடலில்ஹெராயின் போதைப் பொட்டலங்களை கட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

அந்தப் போதைப் பொருட்களின் மதிப்பு ரூ. 1 கோடியாகும். இதைத் தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+