ஜெயலட்சுமியின் ஆந்திரா மோசடி: ஏட்டு கண்ணன்
மதுரை:-
சிவகாசி ஜெயலட்சுமி ஆந்திராவிலும் மோசடி செய்து பணம் சம்பாதித்தாக திடீர் நகர் போலீஸ் ஏட்டு கண்ணன்கூறினார்.
ஆஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்திய வழக்கில் கைதான சப்--இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன்,கோவை நகைப்பட்டறை அதிபர் முருகவேல் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
நிபந்தனையின்படி சிவகாசி அருகே உள்ள மாரனேரி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட 3 பேரும்வந்தனர். கையெழுத்துப் போட்டு விட்டு வெளியே வந்த கண்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை கடத்தவும் இல்லை; வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதைசெய்யவும் இல்லை. எங்கள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. விரைவில் இதை நிரூபிப்போம்.
ஜெயலட்சுமியின் உறவினர்கள் ஜெயலட்சுமி பெயரை கூறி தமிழ்நாட்டில் பல பஞ்சு வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி குடும்பத்தினர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள பஞ்சு வியாபாரிகளிடமும்பணமோசடி செய்துள்ளனர். இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மைகளை நாட்டுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications