எழுத்தாளர் சிவசங்கரியிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
பிரபல எழுத்தாளர் சிவசங்கரியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்று சென்னையில் விசாரணை நடத்தினர்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரிக்கும், சங்கர மடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந் நிலையில் இன்று காலை சென்னை அடையாறில்உள்ள சிவசங்கரியின் வீட்டுக்கு தனிப்படை போலீஸ் குழு சென்றது.
சிவசங்கரியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து அப்போது சர்ச்சை எழுந்தது.
இந் நிலையில் இன்று சிவசங்கரியை விசாரித்த போலீசார், அவரது தந்தையின் மரணத்திற்கும், சங்கர மடத்திற்கும் தொடர்பு உள்ளதாஎன்றரீதியில் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
ஆனால் தனது தந்தையின் மரணத்தில் எந்தவித சர்ச்சையும் இல்லை, அவரது மரணம் இயற்கையானதுதான் என்று போலீஸாரிடம் கூறிவிட்டார் சிவசங்கரி.
தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயன்றால் ஜெயேந்திரர் என பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் குற்றம் சாட்டியிருந்தார்.இப்போது தமிழகத்தின் இன்னொரு பெண் எழுத்தாளரான சிவசங்கரியும் சங்கர மட விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications