மோட்ச தீபம் ஏற்றுங்கள்: ஜெயேந்திரர்
வேலூர் :
கடல் கொந்தளிப்பில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து கோயில்களிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்றுஜெயேந்திர் கூறியுள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயேந்திரரை விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் இன்று சந்தித்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய வேதாந்தம்,
கடல் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கானோர் இறந்திருப்பது தனக்கு மிகுந்த மனவேதனை தருவதாகவும், அவர்களுக்கு உதவ இயலாமல்தனது கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் ஜெயேந்திரர் கூறினார்.
இயற்கைச் சீற்றத்தால் நடந்த பேரிழப்பால் சுவாமிகள் மனம் கலங்கிப் போயுள்ளார். அவரால் பேசக் கூட முடியவில்லை. தூங்க முடியாமல்தவிக்கிறார்.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஓடிச் சென்று உதவினேன். வீடுகள் கட்டித் தந்தேன். ஆனால், தமிழகத்தில் அது போன்ற சம்பவம்நடந்தபோது உதவ முடியாத நிலையில் இருக்கிறேனே என்று வருத்தப்படுகிறார்.
கடல் கொந்தளிப்பில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து கோயில்களிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று அவர்கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரராமன் கொலைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிலரது பிரஷ்ஷருக்கு அவர் இடம் தரவில்லை. இதனால் தான் அவரைநடிகைகள், அனுராதா ரமணன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறார்கள். இளையவரை காட்டு பங்களாவுக்கு காரில் வரஅனுமதிக்காமல் 300 மீட்டர் நடக்க வைத்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள் போலீசார் என்றார் வேதாந்தம்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications