For Daily Alerts
Just In
நிவாரண பணிகள்: தமிழக அரசு மீது வாசன் தாக்கு
நாகர்கோயில் :
தமிழக அரசின் நிவாரணப் பணிகள் திருப்திகரமாக இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்கு நாகர்கோயில் வந்த வாசன் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
நிவாரணப் பொருட்களை வழங்குவதில் அரசு அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். மேலும் தமிழக அரசின்நிவாரணப் பணிகள் திருப்தியளிப்பனவாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.
Comments
chennai tamil nadu jayalalitha pm news relief assistance nagapattinam relief fund victims tremor rocks tsunami disaster
Story first published: Wednesday, January 5, 2005, 5:30 [IST]