மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது
டெல்லி:தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.மேத்தா உள்பட 23 பேருக்கு இந்த ஆண்டுக்கானசாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
![]() |
தேசிய அளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில்ஆகாயத்தில் அடுத்த வீடு என்ற மேத்தாவின் கவிதைப் படைப்புக்காக இந்த விருதுகிடைத்துள்ளது. டெல்லியில் பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில்மேத்தாவுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
எண்ணற்ற கவிதைகளைப் படைத்துள்ள முகம்மது மேத்தா, 1970களில் புதுக்கவிதைகளுக்கு வடிவம் கொடுத்தவர். நவீன கவிதைகளை பிரபலப்படுத்தியவர்களின்முக்கியமானவர்.
30க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களைவெளியிட்டுள்ளார். சுமார் 400 திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். தமிழகஅரசின் பாரதிதாசன் விருதை வென்றவர். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 35ஆண்டுகள் பேராசிரியராக இருந்தவர் மேத்தா.
டோக்ரி மொழியில் சிறந்த இலக்கிய நூலை வெளியிட்டதற்காக தர்ஷன் தர்ஷி, கியானேந் திரிபாதி (இந்தி), ஷபிசெளக்(காஷ்மீரி), பன்சிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷாதேவ் மாதவ் (சமஸ்கிருதம்), மஹ்மூத் சயீதி (உருது) உட்பட மொத்தம் 23பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், ஆங்கில இலக்கியத்துக்கான விருது இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. காரணம், இந்த ஆண்டு ஆங்கிலஇலக்கியத்துக்கான விருது தொடர்பான கூட்டம் நடைபெறவில்லையாம் (ரொம்ப சுத்தம்). இத் தகவலை சாகித்ய அகாடெமிசெயலாளர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!













Click it and Unblock the Notifications