திருடர்கள் சுட்டு சபாநாயகரின் உறவினர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருட்டுக் கும்பல் வீடு புகுந்து சுட்டதில், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உறவினர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்து வந்தவர் ஆனந்த் (60). இவர் ஆவுடையப்பனின் உறவினர் ஆவார்.
கடந்த வாரம் ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டிலிருந்தபோது மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வீட்டிற்கு நுழைந்து, அவர்களை அரிவாளால் சராமாரியாக தாக்கியது. பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது.
காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications