திருடர்கள் சுட்டு சபாநாயகரின் உறவினர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருட்டுக் கும்பல் வீடு புகுந்து சுட்டதில், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உறவினர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்து வந்தவர் ஆனந்த் (60). இவர் ஆவுடையப்பனின் உறவினர் ஆவார்.
கடந்த வாரம் ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டிலிருந்தபோது மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வீட்டிற்கு நுழைந்து, அவர்களை அரிவாளால் சராமாரியாக தாக்கியது. பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது.
காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
More From
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications