ரயில் மறியல்-மத்திய அரசு தலையிட கேரள எம்பி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஓணம் பண்டிகை நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் கேரள ரயில்களை மறிக்கும் பேராட்டம் நடப்பதைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என கேரள எம்பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இன்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் இந்தப் பிரச்சனையை கிளப்பினார் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியான சுரேஷ் குருப். அவர் பேசுகையில்,
இந்த ரயில் மறியல் போராட்டத்தால் கேரளத்தில் இருந்தும் கேரளாவுக்கும் செல்லும் ரயில்கள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் ஓணம் பண்டிகைக்கு ஊருக்குச் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர்.
எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலையிட்டு தமிழகத்துடன் பேசி ரயில் மறியலை கைவிடச் செய்ய வேண்டும் என்றார்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications