சிறை வாசலில் காவலர்களை தாக்கி விட்டுதப்பி ஓடிய கைதி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டை சிறை வாசலில் போலீஸாரைத் தாக்கி விட்டு கைதி தப்பி ஓடி விட்டார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த விமல்ராஜ் என்ற வாலிபர் பல்வேறு திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை வழககு ஒன்றில் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு இரவு 8.30 மணிக்கு பாளை சிறைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது சிறை வாசலில் வைத்து காவலர்களை திடீரென தாக்கினார் விமல்ராஜ். பின்னர் கை விலங்குடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications