தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவன் சாவு?
தூத்துக்குடி:ஆசிரியர் அடித்ததால் 9ம் வகுப்பு மாணவன் இறந்து விட்டதாக கூறி அவரது அண்ணன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யூ.சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல் ஆசாரி மகன் கோபால கிருஷ்ணன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் அவன் பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் விசாரித்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் அடித்ததால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினானாம்.
இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனின் உடல் நலம் மோசமடைந்தது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையிலும், பின்னர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சையளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் இறந்து விட்டான். இதையடுத்து தலைமை ஆசிரியர் அடித்ததால்தான் தனது தம்பி இறந்து விட்டதாக கூறி அவனது அண்ணன் பேச்சிமுத்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications