வேலூர் மாணவிக்கு 5 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைத
ராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வேலூரில் படித்து வந்த வங்கதேச மாணவியான ரப்சஞ்சானிக்கு 5 நாள் போலீஸ் காவல் கொடுத்து ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த 25ம் தேதி நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வேலூரில் தங்கிப் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் ரிஸ்வான் காஜியும் பெங்களூரில் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் ரப்சஞ்சானியை நேற்று நீதிமன்றத்தில் ஆந்திர போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் அனுமதிக்குமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் 5 நாள் காவலில் ரப்சஞ்சானியை அனுமதித்து உத்தரவிட்டது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications