இட ஒதுக்கீடு-கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தமுமுக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு தமுமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படவுள்ளது.
சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் நவம்பர் 24ம் தேதி இந்த மாநாடு நடக்கவுள்ளதாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்து இந்த மாநாடு நடக்கிறது.












Click it and Unblock the Notifications