பாரம் தாங்காமல் மேடை சரிந்தது - அமைச்சர் செல்வராஜ் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே நடந்த அரசு விழாவில் மேடையில் அதிகம் பேர் ஏறியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததில், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காயமடைந்தார்.
திருச்சி மாவட்டம் ராயப்பட்டியில், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமைச்சருக்கு பொன்னாடை அணிவிக்க, மாலை போட என ஏகப்பட்ட பேர் ஏறினார். இதனால் மேடையில் பாரம் அதிகமாக, அது சரிந்தது.
இதையடுத்து அமைச்சரும், அதிகாரிகளும் பிறரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் செல்வராஜுக்கு கன்னத்தில் அடிபட்டு ரத்தம் கட்டிவிட்டது. இதையடுத்து கன்னத்தை துடைத்துக் கொண்ட அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications