நாகர்கோவில்-நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண். 0603) எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (0604) நெல்லையில் இருந்து நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
அதே போல், சென்னையில் இருந்து நெல்லைக்கு 1, 2ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (0607, 0617) எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கம், 2, 3ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் (0608, 0618) இயக்கப்படுகிறது. இவை நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.
நாகர்கோவிலுக்கு...
அதே போல சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (0605) எழும்பூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications