ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் நிறுவனத்தில் உள்ள பெயிண்ட் ஆலை சேதமடைந்தது.
இன்று வார விடுமுறை என்பதால் ஹூண்டாய் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை. சிலர் மட்டுமே பெயிண்ட் பிரிவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பி விட்டனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் இந்தர்ஜித் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.
More From
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications