இலங்கை ராணுவ தாக்குதலில் 59 புலிகள் பலி
கொழும்பு: இலங்கையில் ராணுவமும், விமானப்படையும் இணைந்து நேற்று நடத்திய தாக்குதலில் 59 விடுதலைப் புலிகளும், 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலமான கிளிநொச்சியை குறி வைத்து இலங்கை படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல், அமைதி மற்றும் போலீஸ் தலைமையகம் மீது விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இந்த அலுவலகங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இதேபோல, கொட்டுக்குளம் பகுதியில் தரைப்படை நடத்திய தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். அக்கரயன்குளம், திரிகோணமலை பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடி தாக்குதலில் 59 புலிகளும், ராணுவ தரப்பில் 2 வீரர்களும் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications