என்ஆர்ஐ முதலீடுகள், டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி!

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி வீதத்தை 0.75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டில் முதலீடு செய்ய இந்திய வங்கிகளில் கணக்கு தொடங்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு என்ஆர்இ கணக்கு எனப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க்கில் டாலராக செய்யப்படும் முதலீடுக்கு இதுவரை இருந்த 3.42 சதவீத வட்டி 4.17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. யூரோவுக்கு 5.12 சதவீதத்தில் இருந்து 5.87 சதவீதமாகவும், பவுண்டுக்கு 6.26ல் இருந்து 7.01 சதவீதமாகவும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியும் டாலருக்கு 3.35 சதவீதத்தில் இருந்து வட்டியை 4.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பவுண்டுக்கு 7.01 சதவீத வட்டி தருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி டாலர் முதலீடுக்கு வட்டியை 3.42 சதவீதத்தில் இருந்து 4.17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு அதிகரிக்கும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
-
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications