தமிழகத்தில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி-வீரமணி

Subscribe to Oneindia Tamil

Veeramani
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு நடக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது.

தற்போது இலங்கை தமிழர் பிரச்சனையிலும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்தி வருகிறது.

இது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.

எனவே இனியாவது இலங்கை தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் சோனியா தெளிவுடன் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+