For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகையில் மீண்டும் ஏ.கே.எஸ்.விஜயன் - 3வது முறை எம்.பி. ஆவாரா

By Staff
Google Oneindia Tamil News

Vijayan
நாகப்பட்டனம்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 3வது முறையாக நாகப்பட்டனம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

48 வயதாகும் விஜயனின் தொழில் விவசாயம். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார்.

1991ம் ஆண்டு ஒன்றியத் துணைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2004ம் ஆண்டு நாகப்பட்டனம் மாவட்ட திமுக செயலாளராக நிறுத்தப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் நாகை தொகுதியின் எம்.பியாக உள்ளார்.

3வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் விஜயன், மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதியில் அவர்களை சமாளிக்கும் திறனும் மக்கள் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர் என்பதால் இவர் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முன்பே முடிவாகிவிட்டது.

மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X