படிப்பதில் சிரமம் எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் பாடங்களைப் படிப்பது சிரமமாக இருந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். 19 வயதாகும் இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், படித்து வந்தார்.
இந்த நிலையில், கல்லூரி விடுதியில் பாக்கியராஜ் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாடங்களைப் படிப்பதில் பாக்கியராஜ் சிரமப்பட்டு வந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையி்ல் பொறியியல் படிப்பு படித்து வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் ஆங்கிலத்தில் பாடம் படிக்க முடியாமல் சிரமப்பட்டு தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.
More From
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல்












Click it and Unblock the Notifications