இந்தியாவின் நிதியுதவிக்கு நன்றி: இலங்கை தூதர்
சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 500 கோடியும், தமிழக அரசு ரூ. 25 கோடியும் தருவதாக உறுதியளித்துள்ளதை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையை, தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக நாடவுள்ளோம்.
இலங்கையில் தற்போது நிலைமை முன்னேறி வருவதாலும், பாதுகாப்பு சற்று மேம்பட்டிருப்பதாலும், ஐ.நா. அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு தொண்டு அமைப்புகளை உள்ளே அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அதிபர் ராஜபக்சே, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தற்போதுள்ள உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் பேசுகையில், தனி ஈழக் கோரிக்கை செத்து விட்டது. இதை முதல்வர் கருணாநிதியே சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியல் வாதிகள் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தனி ஈழ ஆதரவு நிலையைக் கைவிட்டு விட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியிலும் அவர்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும் என்றார் ராம்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications