என்னைத் தாக்கியவர் இந்தியர்தான் - ஆஸி இந்திய பெண் நிருபர்

Subscribe to Oneindia Tamil

Australia
மெல்போர்ன்: என் மீது நடந்த தாக்குதல் இனவெறித் தாக்குதல் அல்ல. என்னைத் தாக்கியவர் ஒரு இந்தியர் என்று கூறியுள்ளார் சமீபத்தில் மெல்போர்ன் நகரில் தாக்குதலுக்குள்ளான இந்தியப் பெண் நிருபர்.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்காக, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ஏமாற்றும் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் குறித்த ஸ்டிங் நடவடிக்கையில் இறங்கியவர் அந்த பெண் நிருபர்.

அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டார். இனவெறித் தாக்குதல் இது என்று கருதப்பட்டது. ஆனால் தன் மீது நடந்தது இனவெறித் தாக்குதல் அல்ல, என்னைத் தாக்கியவர் ஒரு இந்தியர்தான் என்று கூறியுள்ளார் அந்தப் பெண் நிருபர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதை இனவெறித் தாக்குதல் என்று இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன்.

இது நிச்சயம் இனவெறித் தாக்குதல் அல்ல. என்னைத் தாக்கியவர் ஒரு இந்தியர்தான் என்று கூறியுள்ளார் அந்தப் பெண் நிருபர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+