For Quick Alerts
For Daily Alerts
Just In
என்னைத் தாக்கியவர் இந்தியர்தான் - ஆஸி இந்திய பெண் நிருபர்
ஆஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்காக, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ஏமாற்றும் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் குறித்த ஸ்டிங் நடவடிக்கையில் இறங்கியவர் அந்த பெண் நிருபர்.
அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டார். இனவெறித் தாக்குதல் இது என்று கருதப்பட்டது. ஆனால் தன் மீது நடந்தது இனவெறித் தாக்குதல் அல்ல, என்னைத் தாக்கியவர் ஒரு இந்தியர்தான் என்று கூறியுள்ளார் அந்தப் பெண் நிருபர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை இனவெறித் தாக்குதல் என்று இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன்.
இது நிச்சயம் இனவெறித் தாக்குதல் அல்ல. என்னைத் தாக்கியவர் ஒரு இந்தியர்தான் என்று கூறியுள்ளார் அந்தப் பெண் நிருபர்.
Comments
Story first published: Wednesday, July 29, 2009, 17:30 [IST]