வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது! அலர்ட் மக்களே
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக வட மாநிலங்களில், குறிப்பாக மேற்கு ஒடிசாவில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.













Click it and Unblock the Notifications