பிரமோற்சவம்-திருப்பதியில் இன்று கருட சேவை!
Subscribe to Oneindia Tamil

கருட சேவை கண்டார்க்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். இந்த பெருமைக்குரிய கருட சேவை, பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று நடக்கிறது.
மாலை 7 மணிக்கு சுவாமி மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருகிறார். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு கருட சேவை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண இந்த ஆண்டு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நான்காவது நாள் விழா நடக்கிறது. இதில் பெருமாள் கல்ப விருட்ச வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும், 9 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications