தமிழர்கள் எப்படி வீடு திரும்புவார்கள்?-ஐ.நா கவலை
நியூயார்க்: முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்ப்படுகிறார்கள் என்பது குறித்து ஐ.நா. சபை கவலையும், சந்தேகமும் வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதிக்குப் பின்னர் அனைத்து முகாம் தமிழர்களும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி இறுதிக்குள் அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இதை ஐ.நா. மனிதாபிமான பிரிவின் தலைவர் ஜான் ஹோம்ஸ் வரவேற்றுள்ளார். அதேசமயம், கவலையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. இருப்பினும் முகாம்களில் இருந்து வெளியேறும் தமிழர்களை பதிவு செய்யும் பணி எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பவதற்கு முன்பாக அவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்க அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக முகாம்களில் உள்ள தமிழர்களோடு இன்னும் விரிவான ஆலோசனைகளை நடத்த ஐ.நா. விரும்புகிறது.
ஊர் திரும்பும் தமிழர்களுக்கு உதவுவதற்கு வசதியாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவி அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தகவல் தெரிவிக்காதது கவலை அளிக்கிறது என்றார் ஹோம்ஸ்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications