சட்டிஸ்கர் - நக்சலைட்டுகள் சுட்டு 6 கிராமத்தினர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் இன்று அதிகாலையில் நடத்திய தாக்குதலில், ஆறு கிராமத்தினர் உயிரிழந்தனர்.
சட்டிஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோவன் மாவட்டம், தேரேகான் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் ஒருவர் கிராமத் தலைவர் ஆவார். ஏன் இவர்களை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர் என்பது தெரியவில்லை.
இவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே கிராமத்தில் போலீஸ் ரோந்துப் பார்ட்டியை தாக்கிய நக்சலைட்டுகள் 29 போலீஸாரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications