சட்டிஸ்கர் - நக்சலைட்டுகள் சுட்டு 6 கிராமத்தினர் பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் இன்று அதிகாலையில் நடத்திய தாக்குதலில், ஆறு கிராமத்தினர் உயிரிழந்தனர்.
சட்டிஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோவன் மாவட்டம், தேரேகான் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் ஒருவர் கிராமத் தலைவர் ஆவார். ஏன் இவர்களை நக்சலைட்டுகள் சுட்டுக் கொன்றனர் என்பது தெரியவில்லை.
இவர்களின் உடல்களைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே கிராமத்தில் போலீஸ் ரோந்துப் பார்ட்டியை தாக்கிய நக்சலைட்டுகள் 29 போலீஸாரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications