காஷ்மீரின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வு-கல்வீசிய 30 பேர் கைது

ஊரடங்கின் கீழ் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் பெருமளவில் இல்லை. அதேபோல செய்தித் தாள்களும் வரவில்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிளுக்குச் செல்ல பத்திரிக்கையாளர்களுக்கு பாஸ் வழங்க காஷ்மீர் நிர்வாகம் மறுத்ததோடு, வழங்கப்பட்டபாஸ்களையும் ரத்து செய்தது. மேலும் இரண்டு பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு பத்திரிக்கைகளை அனுப்புவதில்லை என்று பத்திரிக்கைகள் முடிவு செய்துள்ளன. இதனால் ஒரு நாளிதழ் கூட இன்று அங்கு வரவில்லை.
இதற்கிடையே, புலவாமா மாவட்டத்தில் ககபோரா பகுதியில் நேற்று மாலை ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் ஐந்து பேரும், 16 பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனர்.
சோபூர் பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசியவர்களை தொடர்ந்து போலீஸார் பிடித்து வருகின்றனர். இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications