12வது நாளாக தொடர்ந்து அமளி-முடங்கியது நாடாளுமன்றம்
Subscribe to Oneindia Tamil

இன்று காலை லோக்சபா கூடியபோது அவையில் மிகச் சிறிய அளவிலான உறுப்பினர்களே இருந்தனர். அப்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்ததற்கு சபாநாயகர் மீரா குமார் வாழ்த்து தெரிவித்துப் பேசினார். இதையடுத்து உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
இதையடுத்து கேள்வி நேரத்தை சபாநாயகர் கையில் எடுத்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து வழக்கம் போல அமளியைத் தொடங்கினர். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே நிலைதான் ராஜ்யபாவிலும் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications