காஷ்மீருக்குள் ஊடுறுவக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பல்வேறு இடங்களில் பதுங்கியிருப்பதாகவும், ஊடுறுவ தக்க சமயத்துக்காக காத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 100 இடங்களில் இவர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பல்வேறு வகையான தீவரவாத பயிற்சிகளைப் பெற்று இந்தியாவில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் ஊடுறுவலைத் தடுக்குமாறு பலமுறை பாகிஸ்தானிடம் நமது அதிகாரிகள் கூறி வந்தபோதிலும் அதை பாகிஸ்தான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மேலும் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவுவதற்கு பாகிஸ்தான் ராணுவமே உதவி வருகிறது என்பதுதான் வேதனையான விஷயம்.
தற்போது பின்லேடன் விவகாரத்தால் பாகிஸ்தான் ராணுவம், அரசு மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை மீது அந்த நாட்டு மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். அவர்களை திசை திருப்ப இந்தியாவில் தீவிரவாதிகள் மூலம் நாச வேலைகளை பாகிஸ்தான் தூண்டி விடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஊடுறுவக் காத்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், உள்துறை அமைச்சகம் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications