கேரளாவில் சந்தன மரங்களை பாதுகாக்க நாய்படை: வனத்துறையினர் அதிரடி
Subscribe to Oneindia Tamil

கேரள வனப்பகுதியில் சமீபகாலமாக சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் கொள்ளையர்கள் சிக்கவி்ல்லை. உள்வனங்களில் வனத்துறையினர் எளிதாக செல்ல முடியாத இடங்களில் கூட கொள்ளையர்கள் எளிதாக சென்று சந்தன மரங்களை வெட்டி கடத்துகின்றனர்.
சந்தன மரக்கடத்தலை தடுக்க புதிதாக நாய் படையை அமைக்க கேரளா வனத்துறை தீர்மானித்தது. இதற்காக 2 துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாய்களுக்கான சிறப்பு பயிற்சி சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து கேரள வனப்பகுதியில் அடுத்த மாதம் முதல் சந்தன மரங்களை பாதுகாக்கும் பணியில் இந்த நாய் படை ஈடுபடுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சந்தன மரங்கள் அதிகமாக உள்ள இடுக்கி மாவட்டம் மரையூர் வனப்பகுதியில் இந்த நாய் படை பயன்படுத்தப்பட உள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications