எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டை தமிழர்கள் பார்க்க இலங்கை அரசு தடை

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள ஒரு வீட்டில் பிரபாகரன் வசித்து வந்தார். இந்த வீட்டை போர் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் தென் இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள் திரளாக வந்து பார்வையிட்டு்ச செல்கின்றனர்.
தமிழர் பகுதிகளைப் பார்த்தே அறியாத சிங்கள மக்களுக்கு பிரபாகரன் வீடு உள்ளிட்ட பகுதிகள் பெரும் ஆச்சரியக் குறியீடுகளாக மாறியுள்ளன. பிரபாகரன் கதையைக் கேட்டு கேட்டு அவர்கள் வியப்புடன் வீட்டைப் பார்த்துச் செல்கின்றனர்.
ஆரம்பத்தில் சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்த்துச் சென்றனர். பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியில் மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களும் வீட்டைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தென் இலங்கையைச் சேர்ந்த சிலர் வீட்டைப் பார்த்து விட்டு கேவலமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சண்டையாகி விட்டது.
இதையடுத்து தற்போது சிங்களர்கள் மட்டுமே வீட்டைப் பார்க்கலாம். தமிழர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டனராம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications