எனக்கு நம்பிக்கை கொடுத்த ஜெயலலிதாவுக்கும், அனைவருக்கும் நன்றி- பேரறிவாளன் தாயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: என் பிள்ளை கிடைப்பானோ, மாட்டானோ என்று செத்துப் பிழைத்து வந்த எனக்கு அம்மா ஜெயலலிதா நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கும், எனது மகனுக்காகப் போராடி வரும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பிள்ளை கிடைப்பானோ, இல்லையோ என்று தினசரி செத்துப் பிழைத்து வந்தேன். ஆனால் இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி எனக்குப் பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளார் அம்மா.
இதன் மூலம் எனக்கு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. இதற்காக அம்மாவுக்கும், போராடிய அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் தழுதழுத்த குரலில்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications