தொடர் மழை: ரூ.1 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் 4 ஆயிரம் கையினால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகளும், 250 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் தயார் செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்கு பின்னர் தென்மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. ரூ. 1 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தீப்பெட்டி தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தொடர் மழையின் காரணமாக இத்தொழில் மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications