2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-விசாரணை நாளை ஆரம்பம்!

2ஜி விவகாரத்தை விசாரிப்பதற்கென்றே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இவர்கள் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிபதி சைனி கூறிவிட்டதையடுத்து விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
இந்த வழக்கில் 150 பேரை சிபிஐ சாட்சிகளாக சேர்ந்துள்ளது. இதில் முதல்கட்டமாக 28 சாட்சிகளிடம் நவம்பர் மாதத்தில் விசாரணை நடத்துமாறு சிபிஐ கோரியுள்ளது.
இவர்களில் சேதுராமன், சுப்பிரமணியம் உள்ளிட்ட அனில் அம்பானியின் தீருபாய் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகளும், எடிசலாட் டிபி டெலிகாம் அதிகாரியான வினோத் குமார் புத்திராஜா ஆகியோரும் அடக்கம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications