கிரிக்கெட்டைத் தாண்டி பிற விளையாட்டுக்கள் பக்கம் திரும்பத் தொடங்கி விட்டனர் இந்தியர்-ஆனந்த்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய விளையாட்டுத் துறை சமீப ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது என்பது எனது கருத்து. எப் 1 கார்ப்பந்தயத்திற்குக் கிடைத்த ஆதரவின் மூலம் இதை அறியலாம். கிரிக்கெட் போட்டிக்குக் கூடும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் டெல்லியில் கூடியதை மக்கள் பார்த்தனர்.
எப்1 என்றில்லை, பல விளையாட்டுக்களின் மீதும் மக்கள் ஆர்வம் திரும்பத் தொடங்கி விட்டது. ஏற்கனவே செஸ் மீதும் மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதை மேலும் அதிகரிக்க முயல வேண்டும் என்றார் ஆனந்த்.
அடுத்த ஆண்டு மே மாதம் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியில் தனது பட்டத்தைத் தக்க வைக்கும் முயற்சியில் ஆனந்த் தற்போது மும்முரமாக உள்ளார்.அந்தத் தொடரில் அவர் இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்ட்டை சந்திக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications